வெள்ளி, 8 டிசம்பர், 2017
திங்கள், 23 அக்டோபர், 2017
புதன், 15 பிப்ரவரி, 2017
Champ cash news
https://youtu.be/E1SR3MbBsQs
*Champcash on DD NEWS*
*(NATIONAL NEWS CHANNEL)*
*DIGITAL INDIA* से जुड़िये..... *Zero Investment*... Vedio, add, dekhkar..paise kamaye bank transfers..
👉 *CHAMP CASH*
*Business* दुनिया के 238 देशो *Internationally*🌐 *launch* हो चुका
है।
👉 *Champ Cash Business* में अब तक Bahut *Join* हो चुके है।
इस *Business*से करोड़ो रूपये 💵 कमाए वो भी बिना कुछ इन्वेस्ट किये। आपको थोडा अजीब लग रहा होगा,लेकिन ये 100% सच है
👉कोई जोइनिंग फीस नहीं है
👉कोई प्रोडक्ट 💊🎁सेलिंग नहीं है।
👉कोई टारगेट नहीं है।
👉पार्ट टाइम या फुल
🤔सोचलो अगर 10% भी *Success* बन गये तो भी *₹ 33,66,690.00/-* मिलेगा ओर व भी बिना कुछ लगाये।
सोचो मत...
Note- वही पर्सन ज्वाइन करे जिनको पैसे कमाने हे।।।
👉अभी ज्वाइन करे। Indian company,,,,, champion pvt ltd..
http://champcash.com
1⃣गूगल प्ले स्टोर से *Champ Cash* को *Install* करे।
2⃣अपना *Register* करे
*Sign up with Champ Cash* पर क्लिक करे,
3⃣अपना *Details* भरे,
➡आपका नाम
➡आपका ईमेल
➡मन पसंद *Password*
➡आपका *Only WhatsApp* नंबर डाले,
✅फिर *Process* पर *Click* करके *Sponsor* 🆔 मांगे तो *11822858* डाले।
4⃣ *8,ya 9 app me jaise bataye 3 mint tak hur app ko dekhe,,,,,, install karke Challenge* को Life me ek baar *Complete* करे। 100% Legal company...
💵💵 Paise hi paise
Any questions👇
*call*
Full help
👇WhatsApp नंबर👇
11822858
*Unlimited income*
Refer I'd 11822858
Whats app
9994968884
திங்கள், 30 ஜனவரி, 2017
CHAMP CASH BUSINESS
ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்ற விரும்பினால்
ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்றி தனது ஏழ்மை நிலைமையில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால்
அப்படி ஒரு தனி மனிதன் தனது வாழ்வில் ஒரு நல்ல நிலைமைக்கு செல்லும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவ விரும்பினால்
அப்படி ஒரு தனி மனிதனின் பாக்கெட் ல் ஒரே ஒரு ரூபாய் கூட இல்லை என்றாலும் கூட
ஒரே ஒரு Android Application உங்களது வாழ்கையை மாற்ற போகிறது .
ஒரே ஒரு App இன்ஸ்டால் செய்து , அதில் தினசரி ஒரு மணி நேரம் வேலை செய்யுங்கள்
100% இலவசம்
100% Logical
அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம் !!
CHAMPION NETWORKS PVT LTD
தொடங்கப்பட்ட ஆண்டு மே 15 2015...
இந்த APPLICATION மூலம் 7 மாதங்களில் 2 கோடி மட்டுமில்லாமல் , வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க முடியும்
ஆமாம் !!
எந்தவிதமான முதலீடும் இல்லாமல் ஒருவர் 2 கோடிக்கும் மேல் சம்பாதிக்கலாம்
எப்படி செய்வது ? என்னிடம் Android போன் உள்ளது இப்பொழு என்ன செய்ய வேண்டும்
விடை கீழே உள்ளது
முதலில் PLAY STORE செல்லவும் , Champcash எனப்படும் APPLICATION download செய்யவும்
http://champcash.com/11822858
அதில் உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்யவும்
அதில் ENTER REFER SPONSOR ID என கேட்கும் போது 11822858 என கொடுக்கவும் .
100% நம்பிக்கை வையுங்கள் , உங்கள் வழக்கை நிச்சயம் மாறும் .
(குறிப்பு : இது முற்றிலும் இலவசம் , நீங்கள் இந்த வேலையை பெற ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவை இல்லை )
உங்கள் சம்பளம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
click here :
http://champcash.com/11822858
Refer Sponsor ID : 11822858
For more details:
Sundarapandiyan P
Madurai Dt.
+91 9994968884
சனி, 28 ஜனவரி, 2017
அடுத்த கட்ட வாட்ஸ்ஆப் குழு போராட்டம்
அடுத்த கட்ட வாட்ஸ்ஆப் குழு போராட்டம் :
ஜல்லிக்கட்டைப் போன்று நாம் வாட்ஸ் ஆப் மூலம் ஒன்றினைந்து தமிழர்களாகிய நாம் அடுத்து நடத்தத் இருக்கும் போராட்டம்
1. டாஸ்மாக் ஒழிக்க ,
2. காவிரி உரிமையை மீட்க
3 .கோக் பெப்சிக்கு தடை ,
4.அந்நிய முதலீடுகள் தடை
5.விவசாயிகள் நலன் காக்க
6. செயற்கை உரம் ஒழிக்க...
7. சீமைக் கருவேல மரத்தை ஒழிக்க
ஓன்றாவோம் தமிழர்களே... நம் உரிமைகளை வென்றாவோம்...
இதை தயவுசெய்து தமிழர்கள் அனைவருக்கும் ஷேர்.. செய்து உதவுங்கள்...
Part time business:
Sundarapandiyan P
Madurai Dt
+919994968884
உங்களில் ஒருவன்
முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்
காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்
செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்
தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்
தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!
முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை
காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை
காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை
கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது
குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது
ஆனால்
விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை
ஏரியை அழித்து
கல்லூரி கட்டியாச்சு
குளத்தை அழிச்சு
கம்பெனி கட்டியாச்சு
வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு
தவறு எல்லாம்
மக்களாகிய நம்மீது தானே தவிர
அடுத்தவன் மீது இல்லை
துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு
இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு
நீர்வளத்தை
மணல்வளத்தை
காடுகளை
அழித்தபோது வேடிக்கை
பார்த்தது யாரு
உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சனையை
சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??
தமிழக அரசே..
தமிழக தன்மான மக்களே
முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க
நதியை இணைக்க
சொல்லுங்க
இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க
மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா ....??
வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது இன்று
#மாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..
தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!
சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..
மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும் .
வேதனையுடன்
உங்களில் ஒருவன்
Part time business : Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884.
Job
ஒரு சூப்பரான வாய்ப்பு,
முதலீடு Rs.150/-
வாழ்க்கையில் கண்டிப்பாக
வெற்றி பெற வேண்டும், சாதித்து உயர்வாக
முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக
இருந்தால் போதும்,
நீங்கள் வெற்றி பெற முடியும்..!
உங்கள் FREE நேரத்தில்
தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதுமானது,
தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது
மிக மிக முக்கியமானது,
உங்கள் மாத வருமானம் ரூ.30,000- முதல் ரூ.1,50,000 வரை,
100% HELP, SUPPORT,
GUIDE...
www.smartindiawallet.com.
contact : 9487012341,
Coimbatore.
Part time business : Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
மாவட்ட தலைநகரங்களில், பாஸ்போர்ட் அலுவலகங்கள்....!

✈ ஒரு காலகட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகமானது தமிழ்நாட்டில் பெரிய மாநகராட்சிகளில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
✈ பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எந்த ஒரு நபராக இருந்தாலும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் சம்மந்தபட்ட நபர் சென்னை வரவேண்டிய சு ழல் இருந்தது.
✈ பிறகு பொது மக்களின் வசதிக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
✈ தற்போது மேலும் இவ்வசதியை பொதுமக்கள் அனைவரும் பெறும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
✈ இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், தாகோட் என்ற நகரில் அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் திறந்து வைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அவர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
✈ மேலும் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
✈ இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் புதிதாக பாஸ்போர்ட் எடுக்க இருப்பவர்களும், பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க இருப்பவர்களுக்கும் மிகவும் எளிமையானதாகவும், பயனுள்ளதாவும் இருக்கும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+919994968884
கேன்ஸர் இட்லி
*உணவக இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் - படியுங்கள் பகிருங்கள்*
சென்னையில் உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. இட்லி வேகவைக்கும் தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து, அதன்மேல் இட்லிமாவை இட்டு வேகவைக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயை உருவாக்கக் கூடிய பாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியை விரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.
அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார், _"தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள் வேக வைக்கப்படுகின்றன; இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப் பயன்படுத்தினால் இட்லிகளைப் பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது."_
*கேன்ஸர் இட்லிகள் விற்பனையை எப்படித் தடுப்பது என யோசிக்கிறீர்களா?*
முதலில் இது குறித்த விழிப்புணர்வை வாட்ஸப் மூலமாகவே பரவலாக்குவோம்.
*மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்!*
_நன்றி:
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+919994968884
12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884.
Cotton mfg link
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/2bklboGSdlmL6NqpsrHbfx
படித்ததில் பிடித்த கதை
*படித்ததில் பிடித்த கதை* 👍🏻
ஒரு *யுத்தத்தில்* எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.
"அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது" என்றார் வெற்றி பெற்ற ராஜா .
"விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்."
அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.
கூடவே உருவிய வாளோடு ⚔ எனது வீரர்கள்👮 வந்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.
வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை"
என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.
குறிப்பிட்ட நேரம்🕗 வந்தது.
இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.
போர் வீரர்கள் சாலையைஒழுங்கு செய்து கொடுத்தனர்.
பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.
👉🏼 ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர்.
👉🏼 மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.
இளவரசனின் இருபுறமும் வீரர்கள்👮 உருவிய வாளோடு🗡 தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.
பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து *கூச்சலும், பரிகாசமும்,* ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.
எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை *வெற்றியோடு* ஓடி🏃 முடித்தான் இளவரசன் .
இளவரசனை பாராட்டிய பேரரசர்
⚡இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.
⚡உன்னை உற்ச்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.
அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?
✨என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,
✨தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.
"எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது."
விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.
இளவரசனே
*💥பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள *ஆன்மா*
*வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை *சிருஷ்டிகர்த்தாவிடம்*
*ஒப்படைக்க வேண்டும்*.
*👉🏼போற்றுவோரைக் கண்டு பெருமைக் கொள்ளாதே.*
*👉🏼தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே. ஆத்மாவில் *கவனம் வை* என்றார்.
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884
நாம் குடிக்கும் ஒவ்வொரு துளி சுத்திகரிக்கப்பட்ட* _*நீருக்கும் அமெரிக்காவுக்கு வரி
*நாம் குடிக்கும் ஒவ்வொரு துளி சுத்திகரிக்கப்பட்ட*
_*நீருக்கும் அமெரிக்காவுக்கு வரி*_;
-----------------------------------------------
ஆமாம் *நண்பர்களே நீங்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் குடிக்கும் போதும் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா*?
இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது. *ஆனால் அதுதான் உண்மை*.
அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி, அல்லது லோக்கல்ல போடற கேன் தண்ணீராக இருந்தாலும் சரி, *குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்.*
குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது reverse osmosis முறை. *இதன் காப்புரிமை அமெரிக்கா வசம் உள்ளது* *_நாம் எந்த கம்பெனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தாலும் சரி அல்லது வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்_*
இப்போது புரிகிறதா? *சுத்தமான மழைநீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டுவிட்டு* கடல்நீரை ஏன் குடிநீராக்குகிறார்கள் என்று... 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால்
காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அதன் மூலம் அரசியல்வாதிக்கு கமிஷன் கிடைக்கும்.
_*ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டிவிட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி*_
*ஏரி குளங்களில் மீன் வளர்க்கிறேன்... இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ்படுத்திவிட்டு கிராமங்களில்கூட மக்களை கேன் தண்ணீர் குடிக்கவைத்து அமெரிக்காவுக்கு வரி*
_நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர்_. *வளர்ச்சி என்ற பெயரில் ஆறு,ஏரி, கால்வாய், குளம், குட்டை, காடுகள்,மலைகள் என குடிநீர் பெறக்கூடிய எல்லா இயற்கை வளங்களையும் திட்டமிட்டு அழித்து நாசப்படுத்தியது மட்டும் அல்லாமல் பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் அக்குவாபினவுக்கும் அம்மா வாட்டருக்கும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில்* ஏழைகளுக்கு எது மிஞ்சும்? ஆறுகள்தோறும் பன்னாட்டு நிறுவனங்களின் கார் கம்பெனிகள், ரசாயன ஆலை, சாய பட்டறை ஆலை, தோல் பதப்படுத்தும் ஆலை, பேப்பர் ஆலை, சர்க்கரை ஆலை கட்டி நீர்நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.
*நீங்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லை... மாறாக குளோரின், ஆசிட் போன்ற நச்சு வேதிபொருட்கள் கலந்த மெல்ல கொல்லும் விஷம் (slow poison) என்பதை தெரிந்துகொள்ளுங்கள்*.
_நிலத்திற்கு கீழே உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீர்_, *மண்ணை விட சிறந்த வடிகட்டி உலகில் வேறு எதுவும் இல்லை* என விழா (முந்நீர் விழவு) வைத்து அறிவித்த நம் முன்னோர்கள் எங்கே.....? *என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்கு நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும்*என்ற நிலையில் உள்ள நாம் எங்கே....?
அய்யகோ!
(உங்கள் மனசாட்சி துடித்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்)
இந்திய தரகு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நுகர்வு கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால் _பன்னாட்டு நிறுவனங்களின் (கார்ப்பரேட்டுகளின்) சதி உள்ளது என்பதை நாம் எப்போது உணர்வோம்.
ஒரு லிட்டர் தயார் செய்ய 7 லி வேண்டும்
*பின்குறிப்பு:*
வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண் US4574049
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+919994968884
காமராஜர் ஒரு முறை
🙏காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. 😚தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..😌
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... 🐝
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...😊
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது😝 பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." 👌👌👌👌👌
கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை...
பகிரலாமே.....👆💐💐
நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச்சீரழிகிறோம்😚 😌( முன்னோர் ்செய்த பாவம் பிள்ளைகளைத்தானே சேரும்)⏱🇧🇴🙏🏻
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884.
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:
"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக..
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ சைலண்டா இருக்கே......"
'நம்ம குழந்தையைத் பத்திரமா பார்த்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'
"எப்படிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையைத் தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.
தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். ஆனால், சில நேரங்களில் எங்களால புரிஞ்சிக்க இயலாம போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமோலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'
*'நம்ம ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்னு அர்த்தம்.
*'முதல்ல மன்னிப்பு கேட்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்லை, ஈகோவை (Ego) விட உறவை மதிக்கிறாங்கன்னு அர்த்தம்.*
*'நம்ம கண்டுக்காம விட்டாலும், இருந்தும் நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்லை, நம்ம அவர்களின் மனசில இருக்கோம்ன்னு அர்த்தம்'.*
பின்னொரு காலத்தில நம்ம புள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்..
"யாருப்பா அந்த போட்டோவுல இருக்கிறவங்கல்லாம்???"
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்'.
*வாழ்க்கை குறுகியது, ஆனா, அழகானது..*
படித்ததில் ... பிடித்தது
Part time business Sundarapandiyan P
Madurai Dt
+91 9994968884.