வெள்ளி, 30 மார்ச், 2018

பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்

பதிவு – 1,329]
பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு:  No need to pay fees to revenue department for sub-division:HC
=================================================
நீதிமன்ற உத்தரவு நகல் :   https://bit.ly/2IWfr89
--------------------------------------------------------------
பத்திரப் பதிவின்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்தும் நிலையில், அந்த சேவைகளுக்காக வருவாய்த் துறையிடம் தனி கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓ.பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பத்திரப் பதிவு அலுவலகங் களில் பத்திரப் பதிவு நடைபெறும்போது, வாங்கும் சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்யவும் பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்து தரும்படியும் வருவாய்த்துறையிடம் விண்ணப்பிக்கும்போது, அதற்காக தனிக்கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, பத்திரம் பதிவு செய்யும்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்குரிய விண்ணப்பம் மற்றும் பணத்தை உடனடியாக பத்திரப் பதிவுத்துறை வருவாய்த்துறைக்கு அனுப்பவும், அந்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு, புதிதாக விண்ணப்பம், கட்டணம் வசூல் செய்யாமல் நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்து தர வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பதிவுத்துறை ஐ.ஜி தாக்கல் செய்த பதில் மனுவில், அசையா சொத்துகளை பதிவு செய்யும்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக படிவம் 52 பெறப்படுகிறது. இந்த படிவம் வட்டாட்சியருக்கு அனுப்பப்படும்.
இது தொடர்பாக, தமிழக அரசு 1984-ல் பிறப்பித்த அரசாணை அடிப்படையில், நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பத்திரப் பதிவின்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்ய கட்டணம் செலுத்து வதே போதுமானது. இந்த சேவைகளுக்காக வருவாய்த் துறைக்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிடப்பட்டது.
Source: tamil.thehindu 19 Feb 2015
The Madurai Bench of the Madras High Court has ruled that a buyer of a land need not pay fee again to the revenue authorities for sub-division of immovable property and issue of patta.
A division bench, comprising of Chief Justice Sanjay Kishan Kaul and Justice S.Tamilvanan, held that once the application, along with fee, is collected with the document for registration of immovable property, the registration department should forward the same to the Revenue Department for sub-division survey work and patta issue to the owner (buyer) of the land.
The court was passing orders while closing a petition by Madurai-based Consumer Rights Protection Council Secretary O Paramasivam challenging levy of fees by both Registration and Revenue departments.
The Inspector of Registration had stated that patta transfer application in prescribed form is tendered along with documents presented for registration and forwarded by the sub- registrar to the tehsildar in whose jurisdiction the property was situated. The job of collecting the fee for sub-division survey and issue of patta was entrusted with the Registration Department as per a Government Order issued in 1984.
"This shows that requirement is to pay only one set of fee, but the collecting agency for such fee is now registration office. No second set of fee (demanded now by the revenue department) is required to be paid," the judges said.
Source: .business-standard February 18, 2015
--------------------------------------------------------------------------
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பதிவுத்துறை சார்ந்த எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு::
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1219949188148963
---------------------------------------------------------------------------
என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1220044361472779

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் நாள் :  பங்குனி ( 16 ) | 30.3.2018 வெள்ளிக்கிழமை*_
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.
தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :
 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.
 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.
 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
   இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.
 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.
 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.
 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.
 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.
 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

   *ஓம் நமசிவாய போற்றி* 

வியாழன், 29 மார்ச், 2018

ராமணர்கள் SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த இடங்களைக் காண்க

பிராமணர்கள் SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த  இடங்களைக் காண்க.
1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49.
'இவர்களில் 39 பிராமணர்கள்.
 SC'ST-4
"ஓ.பி.சி.-06
2- துணை ஜனாதிபதி செயலகத்தின் 7 பதவிகள்.
இங்கே 7 பிராமணர்கள் இருக்கிறார்கள்.
-00 எஸ்சி
எஸ்டி -00
ஓ.பி.சி. -00
3. கேபினட் செயலாளர் பதிவுகள் 20.
17 பிராமணர்கள்.
 SC'ST-1
ஓ.பி.சி.-002
4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதிவுகள்.
31 பிராமணர்கள்.
SC'ST-02
OBC - 02
விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.
259 பிராமணர்கள்.
SC'ST-5
ஓ.பி.சி.-10
மொத்த அமைச்சின் பாதுகாப்பு அமைச்சு 1379.
1300 பிராமணர்கள்.
 SC'ST-48.
 ஓ.பி.சி. -31
7- சமூக நல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்த இடுகைகள் 209.
132 பிராமணர்கள்.
SC'ST-17
ஓ.பி.சி. -60
8 - நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008.
942 பிராமணர்கள்.
SC'ST-20.
ஓ.பி.சி.-46
9 - பிளானட் அமைச்சில் மொத்தம் 409 பதிவுகள்.
 327 பிராமணர்கள்.
 SC'ST-19.
 ஓ.பி.சி.-63
10- தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74.
59 பிராமணர்கள்.
நேரங்களில் SCSI- 4.
ஓ.பி.சி. -9
11- கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. 91 பிராமணர்கள்.
-9, SCSI.
ஓ.பி.சி. -21
12 - கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் 27 வது ஒட்டுமொத்த.
25 பிராமணர்கள்.
-00, SCSI
ஓ.பி.சி. -2
13- தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.
140 பிராமணர்கள்.
 SC'ST-00.
 ஓ.பி.சி.-00
14- மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.
108 பிராமணர்கள்.
 SC'ST -03
 OBC- 05
15 - மத்திய பொதுச் செயலாளர் பதிவுகள் 26.
18 பிராமணர்கள்.
SC'ST-1
ஓ.பி.சி.-7
16- உயர் நீதிமன்ற நீதிபதி 330. 306 பிராமணர்கள்.
SC'ST-4
ஓ.பி.சி. -20
17 - உச்ச நீதிமன்ற நீதிபதி 26.
23 பிராமணர்கள்.
SC'ST-01
ஓ.பி.சி.-02
18- மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
2750 பிராமணர்கள்.
-300 essiest.
 -350 ஓ.பி.சி..

கோயில்கள், ஜோதிடம், எதிர்காலம் போன்றவை ஒரே பிராமணர்களில் 100% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 3% க்கும் குறைவான பிராமணர்கள் எவ்வாறு 90% பதில்களைப் பெற்றனர்? கடவுள் மதத்தின் பெயரா? மன்சுரிமியின் பெயர் என்ன? அல்லது அது நம்முடைய காரியமா? அதை யோசி!
சகோதரனே, அதை முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பிராமணர்களின் நிறத்தை விளக்குங்கள். அரசியலமைப்பு ஒதுக்கீட்டை பாதுகாக்கவும்.
(டெலினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது).

மக்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கும்

மக்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கும்

*அணுஉலை*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*மீத்தேன்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஹைட்ரோ கார்ப்பன்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஷெல் வாயு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஓஎன்ஜிசிஎல்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*நியூட்ரேனோ*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஸ்டெர்லைட் நிறுவனம்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*கெயில்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*நீட் தேர்வு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*டாஸ்மாக்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஆற்று மணல் திருட்டு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஜீஎஸ்டி*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ரத யாத்திரை*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

*ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை

ஆனால்.. மக்கள் வேண்டும் என்று போராடும்

*கீழடி ஆய்வு*
தமிழகத்திற்கு ஆபத்து

*ஆதிச்சநல்லூர் ஆய்வு*
தமிழகத்திற்கு ஆபத்து

*எய்ம்ஸ் மருத்துவமனை*
தமிழகத்திற்கு ஆபத்து

*காவேரி மேலாண்மை வாரியம்*
தமிழகத்திற்கு ஆபத்து

*ஜல்லிக்கட்டு*
தமிழகத்திற்கு ஆபத்து

*துண்டு காகிதம்* கொடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
தமிழகத்திற்கு ஆபத்து

*விவசாயிகள்* நிவாரணம் கேட்டு
போராடினால்
தமிழகத்திற்கு ஆபத்து

*பேருந்து ஓட்டுனர்கள்* தங்கள்
பணத்தை கேட்டு போராடினால்
தமிழகத்திற்கு ஆபத்து

*உரிமைக்காக விலைவாசி ஏற்றதுக்காக*
மக்கள்ஒன்று கூடி போராடினால்
தமிழகத்திற்கு ஆபத்து

*இந்து முஸ்லிம் கிருத்துவன்*
ஒன்றாக இருந்தால்
தமிழகத்திற்கு ஆபத்து

அடடா... என்ன இது நியாயம்
அத்தனையும் மறைக்கத்தான்
பூசுகிறார்கள் சாதி மதச்சாயம்!!!

புதன், 28 மார்ச், 2018

தமிழகத்திற்கு கண்ணீர் அஞ்சலி

தமிழகத்திற்கு கண்ணீர் அஞ்சலி👹☠ RIP TAMILNADU 💀

இன்னும் 4 ,5 ஆண்டுகளில் தமிழகம் அடுத்த சோமாலியாகவோ , சிரியவாகவோ மாறுவது 100 % உறுதி. 5 நிமிடங்கள் ஒதுக்கி முழுமையாக படியுங்கள். ஏனென்றால் அழிவின் விளிம்பில் தமிழகம் இருக்கின்றது.

சிரியாவில் நடப்பது எண்ணெய் வளத்திற்க்கான போர் என்பது அனைவருக்கும் தெரியும் . அங்கே எண்ணெய் வளம் கிடைப்பது அம் மண்ணின் பாக்கியம் என்று சொன்னோம். ஆனால் இன்று அதுவே அவர்களுக்கு எமனாக ஆகிவிட்டது . எண்ணெய் வளம் தீர்ந்து கொண்டே வருகின்றது என்பது நம் அனைவக்கும் தெரியும்.  எனவே உலக வியாபாரமும் மற்றும் உலக ஆதிக்கமும் இப்போது ஹைட்ரொ கார்பன் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தியுள்ளது.

 பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹைட்ரொ கார்பன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கே இன்னும் போராட்டம் நடந்து கொண்டு வருகின்றது என்பதும் அனைவருக்கும் தெரியும். 

இப்போது மேலும் 24 ஹைட்ரொ கார்போன் கிணறுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது செயல்முறைக்கு வந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாக மாறுவது 100 % உறுதி.

சாகர் மாலா திட்டத்திற்க்காக கடலோர பகுதிகளில் வாழும் மக்களை காலி செய்ய செயற்கையான புயல் வெள்ளம் உண்டாக்கினார்.

நியூட்ரினோ திட்டத்திற்க்காக மேற்கு தொடர்ச்சி மலைகளை காலி செய்கின்றனர். இப்போது குரங்காணியில் (தேனீ ) தீ விபத்தும் நியூட்ரினோ திட்டத்தின் ஒரு பகுதி தான்.

கூடங்குளம் அணு உலைகள் சம்பந்தமான ஆபத்துகள் ஏற்க்கனவே நமக்கு தெரியும். இது போதாது என்று அரசு அனுமதி இன்றி விதை நெல் மற்றும் நாற்றுகள் விற்றால் அது சட்டப்படி குற்றம் மேலும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.

வீட்டில் பணத்தை சேமித்தல் அதை செல்லாது என்றும் கருப்பு பணம் ஒழிப்பு என்றும் நாடகம் ஆடி வங்கியில் சேமிக்க சொல்கின்றனர்.  ஆனால் வாங்கி திவால் என
நாடகம் ஆடினால் அணைத்து பணமும் திரும்பி கிடைக்காது. 

சாகர் மாலா திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதா அம்மையாரை கொன்றனர் . அதை வைத்தே இன்னும் சிலர் அரசியல் செய்கின்றனர். 

எப்போது  எல்லாம் நியூட்ரினோ, ஹைட்ரொ கார்போன் என்று எதாவது பிரச்சினை நாடாக்கின்றதோ மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆண்டாள் சர்சை , பிக் பாஸ் , பெரியார் சிலைகள் உடைப்பு போன்றவற்றை உருவாக்கி விடுகின்றனர். செல்லூர் ராஜு -தெர்மக்கோல் போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.

இவைகளை விட மிகவும் கொடுமையானது இதர்கெல்லாம் மீம்ஸ், கமெண்ட்ஸ் போட்டு கொண்டு நாம் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுகின்றோமே அதுதான்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நாம் பிக் பாஸ் க்கு மார்க் போட்டுக்கொண்டும், தமிழிசை சௌந்தர்ராஜன் , ஹெச் .ராஜா , செல்லூர் ராஜு அவர்களை கமன்ட் செய்து கொண்டும் நேரத்தை  செலவிடுகின்றோம்.

மேலும் பல ஆண்டுகள் பழமையான விபத்து செய்திகள் ,  இந்த செய்தியை பார்வேர்ட்  செய்தல் facebook , WhatsApp  10 பைசா தருவதாகவும். பாத்து குரூப்களுக்கு அனுப்பினால் நல்ல செய்தி வரும் இல்லை என்றால் கெட்ட செய்தி வரும் என்றும் முட்டாள் தனமாக நேரத்தை செலவிடுகிறோம். 

இங்கு இருக்கும் அதிமுக , திமுக , பிஜேபி, காங்கிரஸ், ரஜினிகாந்த், கமல் அணைத்து கட்சிகளும் கார்பொரேட் கம்பெனிகளின் கைக்கூலிகளே.

இங்கு நடைபெறும் அனைத்தும் அவர்களின் திட்டபடியே நடக்கின்றது . திமுக - அதிமுக, ரஜினி - கமல் அனைத்தும் நம்மை நாசமாக்கும் செயல்களே .

இவைகளை விட மிகவும் முக்கியமானது இப்போது தமிழ்நாட்டில் ராணுவ தண்டவாளங்கள் அமைக்க போகின்றார்களாம். இது எதற்க்காக என்று தெரியுமா மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டம், தனி தமிழ்நாடு என்ற எதாவது நடந்தால் ராணுவத்தை கொண்டு அடக்கவே.

அப்போது தமிழகம் அடு�
சிரியவகா மாறும்.

ஆனால் நாம் நமது தட்டில் சோறு இருந்தால் போதும் வேறு எவைரையும் கண்டு கொள்வதில்லை. நமக்கு வரும் வரை அனைத்தையும் வெறும் செய்தியாகவே பார்க்கின்றோம். இதன் விளைவு உலகத்தையே ஆண்ட இன மக்கள் வேரோடு அழியப்போகின்றோம்.

 தமிழகம் பாலைவனமாக போகின்றது.சகாயம் , சீமான், அன்புமணி, பாரிசலான் , ஹீலர் பாஸ்கர் போன்ற எதனை பேர் வந்தாலும் பலன் தராது நாம் மாறாத வரையில்.

தேர்தலை நம்பியும் பலன் இல்லை ஏனெற்றால் நாம் யாருக்கு ஒட்டு போட்டாலும் அவர்கள் நியமித்த கட்சிகளுக்கே வாக்கு செல்லுகின்றது.சமீபத்திய  பல தேர்தல் முடிவுகளை நாம் பார்த்திருக்கின்றோம். 

எனவே, காலம் தாழ்த்தாமல் நாம் அனைவரும் ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் வெளி நாடுகளில் வாழக்கூடிய தமிழகர்களும் இணைந்து வரலாறு காணாத புரட்சி போர் செய்யவேண்டும்.

அணைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடிப்படை அரசியல் மாற்றம் செய்யவேண்டும். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்றவைகளை அடியோடு தடை வேண்டும். நம் இயற்க்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கார்பொரேட் பொருள்களையும் , அதை உபயோகிப்பதையும் தடை செய்யவேண்டும்.  அப்போது கார்பொரேட் கம்பெனிகள் ( இலுமிணாட்டிஸ்) தமிழகத்தை விட்டு வெளியேறுவார்கள். நாம் இழந்த அனைத்தையும் பெற்று நாம் இன்பமாய் வாழலாம்.

இந்த செய்தியை உங்கள் மொபைலில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்.  

தாமதிக்க வேண்டாம் ஒரு புரட்சி போருக்கு தயாராகுங்கள். சாதி , மதம் என பிரிந்து கிடைக்கும் நம்மை ஒன்றோ சேர்ப்பது தமிழ்த்தான். எனவே தமிழ் தேசியம் பற்றி பேசுபர்களை ஆதரியுங்கள். சகாயம் , சீமான் , பாரிசலான் போன்றோரை ஆதரியுங்கள். 

அதனை விட நீங்கள் காலம் தாழ்த்தாமல் புரட்சி போருக்கு களம் இறங்குங்கள்.
அனைவக்கும் இதை தெரியப்படுத்துங்கள். களத்தில் சந்திப்போம். 

வாழ்க தமிழ், வாழ்க தமிழகம் .

-அன்புடன் தமிழன் 

தமிழ் மொழி பேசும் பிரதமர்

தொன்மையான மொழி தமிழ்

பிரதமர் மோடி
சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் வகையில் டெல்லியில் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பங்கேற்று  மாணவர்களுடன் கலந்துரையாடினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் பதிலளித்தார்.
அப்போது அவர், ‘‘நாட்டின் பிரதமராக இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. உங்களில் ஒருவராகக் கலந்து கொண்டுள்ளேன். மாணவர்கள் என்னை நண்பர்களாக எண்ணி கேள்வி கேட்க வேண்டும். தேர்வு பயத்தை போக்குவது மிகவும் அவசியமானது’’ எனக் கூறினார்.

அப்போது நாட்டின் மிகவும் மிக தொன்மையான மொழி எது என மாணவர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி. அதுமட்டுமின்றி உச்சரிப்பதற்கு மிகவும் அழகான மொழி. ஆனால் அந்த மொழியில் என்னால் வணக்கம் மட்டும்தான் சொல்ல முடியும். அதற்கு மேல் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே முழுவதுமாக இந்தி மொழியிலேயே பிரதமர் மோடி பேசினார். மற்ற மொழியில் மாணவர்களிடம் பேச முடியாததற்காக அவர் மன்னிப்பு கோரினார். தனது பேச்சு மற்றும் விவாதங்கள் மாணவர்களுக்கு அவரவர் மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

எது தேவை எது இல்லை

#எது_இருந்தால்_எது_தேவை_இல்லை ?
-------------------------------------------------------------------

உங்கள் ஊரில் நாட்டு கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.

தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் உங்கள் அடிமை வாழ்வு என்று மாறுமோ ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.

கோயம்புத்தூரில் ஒவ்வொறு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்க உதவும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவிற்கு 8825776538.

நன்றி

-ஹீலர்.இரா.மதிவாணன்

செவ்வாய், 27 மார்ச், 2018

ரமலான் நோன்பு

இன்ஷாஅல்லாஹ்  ரமலான் நோன்பு கீழ் குறிப்பிட்ட தினங்களில் ஆரம்பமாகிறது அத்துடன் முடிவுறும் தினமும் குறிப்பிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 16 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 2032 வரைக்கும். இந்த செய்தியை கண்மனி நாயகம் ஸல் அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்   "யார்" ஒருவர் ரமலானை பற்றிய செய்தியை
பிறருக்கு முதலில் கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாகி விடும்
"நான் உங்களுக்கு கூறியதுபோல் நீங்களும் இச் செய்தியைபிறருக்கு பகிர்ந்தளிப்பு செய்து
நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள்
சகோதரர்களே ******🌙

2017 (May 27-June 25),

2018 (May 16 - June 14),

2019 (May 6 - June 4),

2020 (April 24-May 23),

2021 (April 13 - May 12),

2022 (April 3 - May 2),

2023 (March 23 - April 21),

2024 (March 11-April 9),

2025 (March 1- March 30),

2026 (February 18 - March 19),

2027 (February 8 - March 9),

2028 (January 28February 26),

2029 (January 16 - February 14),

2030 (January 6 - February 4),

2030 (December 26 - 24 Jan 2031),

2031 (December 15 - 13 Jan 2032),

2032 (December 4 - 2 Jan 2033)

திங்கள், 26 மார்ச், 2018

நண்பா 1 நிமிடம் கவனி

*"நண்பா 1 நிமிடம் கவனி"*
👇👇👇👇👇

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறும் #பைபிளை #எரித்து #உன் #வீரத்தை #காட்டுவதை விட.......

உன் ஜாதிக்காரனை #அர்சகன் ஆக விடாமல் வைத்திருக்கானே அவனிடம் #காட்டு உன் #வீரத்தை........

ஆண்களும் பெண்களும் குடும்பமாக ஆராதிக்கும் ஆலயத்தை சேதப்படுத்தி உன் வீரத்தை காட்டும் நீ.......

#சபரிமலையில் உன் மனைவி, அக்கா, அம்மா, தங்கையோடு சென்று ஐயப்ப தரிசனம் செய்து உன் #வீரத்தை #காட்டு.....

ஆலைய இறைமக்களுக்கு திருவிருந்து பரிமாறும் போதகர்களை மிரட்டி உன் வீரத்தை காட்டும் நீ............

உன் கோவில் #குருக்களோடு #சரி #சமமாக #அமர்ந்து உணவு உண்டு உன் வீரத்தை காட்டு...........

இது எல்லாம் உன்னால் செய்ய முடியவில்லை என்றால் நீயே உன்னை கொழுத்து..........

ஏனென்றால் #நீ #வாழ #தகுதி #இல்லாதவன்.

கிறிஸ்தவம் என்பது #மதவெறியில் #வாழ்வதல்ல
கிறிஸ்தவம் என்பது #மனத்தாழ்மையில் #வாழ்வது.

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..????

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள்
இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்....???

அவைகளில் சிலவற்றை நாம் என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த
இந்து மனு தர்ம சட்டத்தை பிரிடிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு புதிய  சட்டத்தை
ஏற்றி நம் அடிமை வாழ்க்கை ஐ மாற்ற தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804 யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஆனால் ஒரு பாப்பான் பிராமணன் தன்  காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். அதற்கு தண்டனை கிடையாது. பாப்பானால்
கெடுக்கபட்ட பெண் கடவுளுக்கு அவள் உடலை அர்ப்பணித்ததா கருதப்படுவாள்  
ஆனால்
அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!

சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே,
பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்
1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே
கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு
கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பார்பனிச 
இந்து மனு தர்ம சட்ட கொடுமைகள் அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்து மனு தர்ம சட்டத்தை ரத்து செய்ய சாதி கொடுமைகளை வேரருக்க போராடியவர் ஐயா தந்தை பெரியார்

இவர் மட்டும் இல்லை என்றால் பார்பானை தவிர மற்ற சமுதாய மக்கள் இன்னும் ஆதிவாசிகளாக தான் இருப்போம்.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால்,
சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,

சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
  சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்..

*தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையை தமிழர்களுக்கு பெருங்கொடையாக அளித்த கர்னல் பென்னி குயிக் போன்ற என்னற்ற ஆங்கில அதிகாரிகளை நினைவு கூறுவோம்.*

*பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...!!*

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி

🌼   *நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?*

🌺🌻🌺
     *1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்*

🍃நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

🍃எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

🎪தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்

🌼🌻🌺
*2) உற்சாகமாக இருங்கள்* :-

🍃சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

🍃இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

🌼🌻🌺
*3. பவர்ஃபுல்லாக உணருங்கள்*: -

🍃உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

🍃உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

🍃இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

🍃உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

🌼🌻🌺
*4. லவ் பண்ணுங்க* :-
உங்களை நீங்களே நேசியுங்கள்.

🍃 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

🌼🌺🌻 *5.பயணப்படுங்கள்* :-

🍃வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

🍃இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

🍃அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

🍃 வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

🍃 *ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,*
*உங்கள்  பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்..*💐💐💐💐💐💐