புதன், 28 பிப்ரவரி, 2018

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது

*திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???*

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்..

அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போக வேண்டும் போல அவரின் அடி வயிறு முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்து விடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும் தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர் தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

"நான் இப்போது புறநகர்ப் பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணி போல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக் குள்ளாக்கும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈஎன்டி மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா கவலைப்படாதே.. சரி, நான் சொல்வது போல செய், வந்து விடும்!" என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும் போது உன் ரெண்டு கைகளை அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பது போல ஆக்சன் செய் இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈஎன்டி மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடி விட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.

அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன
Excellent article just read
--- just forwarded as recd.
Shared: Nature medicine group 🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

important message

Very very important message. Please read till the end ....🐓🐐🦃🐓🐑🐐

“உங்க  வீட்டுல🐓🐐🐓🐐 இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…”❗

“எங்கண்ணே… மாசத்துக்க  ஒரு தடவைதான்…”😞🤓❗

🍚“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள🍚🍚 எப்படிடே கொழுப்பு சேரும்…?🤡

கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… 😤😡😤

😤😞😡பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும்       குடிக்கிற.      அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”👱👴👳

“ஆமாண்ணே..எப்படிண்ணே❓

🐖⛽🛢“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது…?”🛢⛽🍜⛽🍜

“என்னாண்ணே சொல்றீங்க❓

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”⛽🛢

🌼🍜🌻🌼🍜“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”🌼🍜

🌻🍜🌼🍜“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”🌼🍜🌻🌼🍜🌻🌼🍜

🌻🍜“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”🌼🌊🌊💧🌼🌻

“நல்ல விஷயம்தானண்ணே ❗

🌻🌼 சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”🌼🌻🍜

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… 💥🔥💥🔥

🌻🍜சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”🌻🌼🌻🌼

🌻🌻🌻🌻🌻“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… 🌼🌼🌼🌼🌼

🌼🌼அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து🌼🌼🌼🌼🌼🌼🌼 சென்னையில அயனாவரத்துக்கு கூட🌼🌼 எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.😀🤡😀🤡😀🤡

🛢❓ அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து❓❓❓🛢⛽❓ வருது…?🛢⛽❓

⛽❓⛽❓🛢“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”❓❓❓❓❓❓❓❓❓

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

⛽🛢⛽🍻“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”🛢⛽🍻🐖❓

🛢⛽🍻“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க…🍻⛽🛢🍻⛽

🛢⛽🛢 அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”⛽🍻⛽🍻⛽🍻

🤓⛽🍻“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”❓⛽🍻

“இல்லைண்ணே..”🔍❓

“பாரு… உண்மை புரியும்…”🐀🤡

🍻🍻🍻🍻🍻ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”⛽🐖🍻⛽🐖

🍻🐖🍻“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”🍻🍻🍻

“என்னா தெரியும்…”❓❓

🍻🍻🍻“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… 🐖🛢⛽🐖🛢⛽

அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”⛽🐖⛽🐖⛽

⛽🛢“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”⛽🛢⛽🛢⛽🛢⛽🛢⛽

🛢⛽“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”🛢⛽🛢⛽

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”🍽🥄☕🍴

🥜🌾🥜🌾🥜🍜🌾🍝“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”🥜🌾🥜🌾🥜

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”🤓

🚗🥜🚕🌾🥜🌴“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி;🔍🔍🔍🔍🔍🔍🔍🔍

⛳உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபஸ் லீவ் நாள்ள மாலுக்கு போறத  நிறுத்தீடு 🚘🚕🚘🚕🚘  செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”🥜🍵🍮🍜🥜🍝🍜

🍜🍜🍜🍝“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”🚗🚗🚕🚕🚗🚘🚕🚕🚕🚘

😀💪“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.😀😀

😈 இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”🐀🐖🐀🐖

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”🥜

🥜🥜“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… 🥜🥜🥜

🥜🥜கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, 🥜🥜🥜

🐖🐖🐖🐖🐖நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… 🐖🐖🐖🐖🐖🐖

🏇“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”⚔

😎🤠“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… 😇🤡

👽😈கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… 🐖💰🐀💰🐖💰🐀💰

🤓போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”🍜🍝🍜🍝🍜

“இன்னிக்கு🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂🙅

🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”💲💰💲💰💲💰💲💰💲💰💲

👩‍👧‍👦👨‍👧‍👦 நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் ⚰🏺⚰🏺⚰🏺⚰🏺⚰🏺⚰

🐀😇இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.🐖👹🐀👿🐖👿

👿 இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… 😱,💰💲✊

இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ? 📺😡😇📺

இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும்

பரவாயில்லை 

மறுபடியும் அனுப்புங்க     4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல...... 🙏

மகாபாரதம்

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்....
******
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து..

வாழ்க வளமுடன்

திங்கள், 26 பிப்ரவரி, 2018

Velammal Village

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள்  மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்*                       Velammal Medical College Hospital & Research Institute

Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

https://g.co/kgs/7Xfqbc

இளம் தம்பதி

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...???

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள்

கணவன் அமைதியாகச் சொன்னான்,

*“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”*

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.

*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...??....!!!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???

*வீரம்* என்பது
பயப்படாத மாதிரி
நடிப்பது;

*புத்திசாலித்தனம்* என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

*அமைதி* எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

*குற்றம்* என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது;

*தானம்* என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

*பணிவு* என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

*நேர்மை* என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

*நல்லவன்* என்பது
கஷ்டப்பட்டு
நடிப்பது;

*எதார்த்தம்* என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

*மனிதம்* என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!

🌹படித்ததின் விளைவு
பகிர்வு......🌹

ஒரு நாய்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி : நமக்கு மேல உள்ள the முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

காங்கிரஸ் ஆண்டபோது

காங்கிரஸ் ஆண்டபோது குற்றம் சாட்டப்பட்டாலே கைது நடவடிக்கை இருந்தது..

1 -ஆ. ராசா - கைது.
2 - கனிமொழி - கைது.
3 - கல்மாடி - கைது.
4 - ராமலிங்க ராஜு - கைது.
5 - சஞ்சய் சந்த்ரா - கைது.
6 - கோயங்கா - கைது.
7 - ஹைடன் தலால் - கைது.
   - மற்றும் பலர்...

மோடி காலத்தில் :----

1 - லலித் மோடி - சர்ர்ர்ர்....✈✈✈
2 - விஜய் மால்யா - சர்ர்ர்..✈✈✈
3 - சஞ்சய் பண்டாரி - சர்ர்ர்...✈✈✈
4 - ஜடின் மேத்தா - சர்ர்ர்...✈✈✈
5 - நீரவ் மோடி - சர்ர்ர்...✈✈✈
6 - மெஹூல் பாய் - சர்ர்ர்...✈✈✈

#மல்லையா ஓடிட்டான்...
#லலித் மோடி ஓடிட்டான்
#நீரவ் மோடி ஓடிட்டான்......

இன்னும் ஊழல் செஞ்சவனுங்க எல்லாம் ஓடிட்டானுங்க...
இதைத்தான் ..ஊழலை நாட்டை விட்டே துரத்துவேன் என்று சொன்னார் மோடி
அவர்கள்...சொன்னதை செய்தார்...பார்த்தீர்களா😆😆😆

காலம் மாறிவிட்டது

📌📌📌📌📌📌📌📌

*காலம் மாறிவிட்டது*

முன் கடந்து போவோரின்

*முகம்* காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

*எண்ணம்* எனக்கு புரியவில்லை.

*தலை* தாழ்ந்தே எங்கும் பயணம்.

*தொடுதிரையை* தொட்டபடி

*உள்ளங்கையில்* தான் உலகம்.

என் *கைபேசி* காதலியானாள்- நான்

கட்டிய *மனையாள்* நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் *Family* குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் *நட்பெனும்* குரூப்பில்.

*சாமக் கோழி* கூவிய பின்னும்,

*கொக்கரக்கோ* கேட்கும் முன்னும்,

*வாட்ஸ்சாப்பில்* மூழ்கலானேன் - *நிஜமெனும்* வசந்தத்தை *நிழலாலே* மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ *பிறந்த நாள்* வாழ்த்து.. அடுத்தவர் *இழப்பிற்கு* துக்கச்சேதி.

*Hi* என எவரோ அனுப்ப

*Hai* என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

*'அப்பா*'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே *சுட்டெரித்தேன்...*

அடுத்தவரின்,

*Status* பார்த்து ரசித்தேன்,

*profile* பார்த்து வியந்தேன்,

*Picture Msg* பார்த்து லயித்தேன்,

*video* பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

*நான் என்ன சாப்பிட்டேன்* என்பதை...

*மாமன்* வீட்ட வெந்தியக் குழம்பு,

*மாமி* பொறித்த அப்பளம்,

*தங்கை* வீட்டு தக்காளிச்சோறு,

*மதனி* சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

*அமிர்தம்* தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட *கேவலமென்று..*.

*நானாய் சிரித்தேன்,*

*நானாய் அழுதேன்,*

*நானாய் வியந்தேன்,*

*நானாய் ரசித்தேன்*-ஏனோ

நான்,

*நானாய் மட்டும் இல்லை...*

*ஆண்ட்ராய்டில்* அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் *குடும்பம்* விலகி போவதை கண்டும் கூட

*Network* கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

*இமேஜில்* கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

*என் முன்னே எவருமில்லை.,*

சுற்றமும், நட்பும்

*உள்ளங்கை உலகத்தோடு* எனை கடந்து போயினர்...

இது *வாட்ஸ் ஆப்(பு)* உலகம்-போதும்

சொந்தமே.,

இனி என்னோடு *நேரினில்* புன்னகையிடுங்கள்.

நட்பே., வா *தெருவோர டீக்கடை* நமக்காய்
தவம் தவம் கிடக்கிறது...!

படித்ததில் மனதை நெருடியது.....

📌📌📌📌📌📌📌📌