புதன், 28 மார்ச், 2018

தமிழகத்திற்கு கண்ணீர் அஞ்சலி

தமிழகத்திற்கு கண்ணீர் அஞ்சலி👹☠ RIP TAMILNADU 💀

இன்னும் 4 ,5 ஆண்டுகளில் தமிழகம் அடுத்த சோமாலியாகவோ , சிரியவாகவோ மாறுவது 100 % உறுதி. 5 நிமிடங்கள் ஒதுக்கி முழுமையாக படியுங்கள். ஏனென்றால் அழிவின் விளிம்பில் தமிழகம் இருக்கின்றது.

சிரியாவில் நடப்பது எண்ணெய் வளத்திற்க்கான போர் என்பது அனைவருக்கும் தெரியும் . அங்கே எண்ணெய் வளம் கிடைப்பது அம் மண்ணின் பாக்கியம் என்று சொன்னோம். ஆனால் இன்று அதுவே அவர்களுக்கு எமனாக ஆகிவிட்டது . எண்ணெய் வளம் தீர்ந்து கொண்டே வருகின்றது என்பது நம் அனைவக்கும் தெரியும்.  எனவே உலக வியாபாரமும் மற்றும் உலக ஆதிக்கமும் இப்போது ஹைட்ரொ கார்பன் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தியுள்ளது.

 பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹைட்ரொ கார்பன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கே இன்னும் போராட்டம் நடந்து கொண்டு வருகின்றது என்பதும் அனைவருக்கும் தெரியும். 

இப்போது மேலும் 24 ஹைட்ரொ கார்போன் கிணறுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது செயல்முறைக்கு வந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாக மாறுவது 100 % உறுதி.

சாகர் மாலா திட்டத்திற்க்காக கடலோர பகுதிகளில் வாழும் மக்களை காலி செய்ய செயற்கையான புயல் வெள்ளம் உண்டாக்கினார்.

நியூட்ரினோ திட்டத்திற்க்காக மேற்கு தொடர்ச்சி மலைகளை காலி செய்கின்றனர். இப்போது குரங்காணியில் (தேனீ ) தீ விபத்தும் நியூட்ரினோ திட்டத்தின் ஒரு பகுதி தான்.

கூடங்குளம் அணு உலைகள் சம்பந்தமான ஆபத்துகள் ஏற்க்கனவே நமக்கு தெரியும். இது போதாது என்று அரசு அனுமதி இன்றி விதை நெல் மற்றும் நாற்றுகள் விற்றால் அது சட்டப்படி குற்றம் மேலும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.

வீட்டில் பணத்தை சேமித்தல் அதை செல்லாது என்றும் கருப்பு பணம் ஒழிப்பு என்றும் நாடகம் ஆடி வங்கியில் சேமிக்க சொல்கின்றனர்.  ஆனால் வாங்கி திவால் என
நாடகம் ஆடினால் அணைத்து பணமும் திரும்பி கிடைக்காது. 

சாகர் மாலா திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதா அம்மையாரை கொன்றனர் . அதை வைத்தே இன்னும் சிலர் அரசியல் செய்கின்றனர். 

எப்போது  எல்லாம் நியூட்ரினோ, ஹைட்ரொ கார்போன் என்று எதாவது பிரச்சினை நாடாக்கின்றதோ மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆண்டாள் சர்சை , பிக் பாஸ் , பெரியார் சிலைகள் உடைப்பு போன்றவற்றை உருவாக்கி விடுகின்றனர். செல்லூர் ராஜு -தெர்மக்கோல் போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.

இவைகளை விட மிகவும் கொடுமையானது இதர்கெல்லாம் மீம்ஸ், கமெண்ட்ஸ் போட்டு கொண்டு நாம் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுகின்றோமே அதுதான்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நாம் பிக் பாஸ் க்கு மார்க் போட்டுக்கொண்டும், தமிழிசை சௌந்தர்ராஜன் , ஹெச் .ராஜா , செல்லூர் ராஜு அவர்களை கமன்ட் செய்து கொண்டும் நேரத்தை  செலவிடுகின்றோம்.

மேலும் பல ஆண்டுகள் பழமையான விபத்து செய்திகள் ,  இந்த செய்தியை பார்வேர்ட்  செய்தல் facebook , WhatsApp  10 பைசா தருவதாகவும். பாத்து குரூப்களுக்கு அனுப்பினால் நல்ல செய்தி வரும் இல்லை என்றால் கெட்ட செய்தி வரும் என்றும் முட்டாள் தனமாக நேரத்தை செலவிடுகிறோம். 

இங்கு இருக்கும் அதிமுக , திமுக , பிஜேபி, காங்கிரஸ், ரஜினிகாந்த், கமல் அணைத்து கட்சிகளும் கார்பொரேட் கம்பெனிகளின் கைக்கூலிகளே.

இங்கு நடைபெறும் அனைத்தும் அவர்களின் திட்டபடியே நடக்கின்றது . திமுக - அதிமுக, ரஜினி - கமல் அனைத்தும் நம்மை நாசமாக்கும் செயல்களே .

இவைகளை விட மிகவும் முக்கியமானது இப்போது தமிழ்நாட்டில் ராணுவ தண்டவாளங்கள் அமைக்க போகின்றார்களாம். இது எதற்க்காக என்று தெரியுமா மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டம், தனி தமிழ்நாடு என்ற எதாவது நடந்தால் ராணுவத்தை கொண்டு அடக்கவே.

அப்போது தமிழகம் அடு�
சிரியவகா மாறும்.

ஆனால் நாம் நமது தட்டில் சோறு இருந்தால் போதும் வேறு எவைரையும் கண்டு கொள்வதில்லை. நமக்கு வரும் வரை அனைத்தையும் வெறும் செய்தியாகவே பார்க்கின்றோம். இதன் விளைவு உலகத்தையே ஆண்ட இன மக்கள் வேரோடு அழியப்போகின்றோம்.

 தமிழகம் பாலைவனமாக போகின்றது.சகாயம் , சீமான், அன்புமணி, பாரிசலான் , ஹீலர் பாஸ்கர் போன்ற எதனை பேர் வந்தாலும் பலன் தராது நாம் மாறாத வரையில்.

தேர்தலை நம்பியும் பலன் இல்லை ஏனெற்றால் நாம் யாருக்கு ஒட்டு போட்டாலும் அவர்கள் நியமித்த கட்சிகளுக்கே வாக்கு செல்லுகின்றது.சமீபத்திய  பல தேர்தல் முடிவுகளை நாம் பார்த்திருக்கின்றோம். 

எனவே, காலம் தாழ்த்தாமல் நாம் அனைவரும் ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் வெளி நாடுகளில் வாழக்கூடிய தமிழகர்களும் இணைந்து வரலாறு காணாத புரட்சி போர் செய்யவேண்டும்.

அணைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடிப்படை அரசியல் மாற்றம் செய்யவேண்டும். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்றவைகளை அடியோடு தடை வேண்டும். நம் இயற்க்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கார்பொரேட் பொருள்களையும் , அதை உபயோகிப்பதையும் தடை செய்யவேண்டும்.  அப்போது கார்பொரேட் கம்பெனிகள் ( இலுமிணாட்டிஸ்) தமிழகத்தை விட்டு வெளியேறுவார்கள். நாம் இழந்த அனைத்தையும் பெற்று நாம் இன்பமாய் வாழலாம்.

இந்த செய்தியை உங்கள் மொபைலில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்.  

தாமதிக்க வேண்டாம் ஒரு புரட்சி போருக்கு தயாராகுங்கள். சாதி , மதம் என பிரிந்து கிடைக்கும் நம்மை ஒன்றோ சேர்ப்பது தமிழ்த்தான். எனவே தமிழ் தேசியம் பற்றி பேசுபர்களை ஆதரியுங்கள். சகாயம் , சீமான் , பாரிசலான் போன்றோரை ஆதரியுங்கள். 

அதனை விட நீங்கள் காலம் தாழ்த்தாமல் புரட்சி போருக்கு களம் இறங்குங்கள்.
அனைவக்கும் இதை தெரியப்படுத்துங்கள். களத்தில் சந்திப்போம். 

வாழ்க தமிழ், வாழ்க தமிழகம் .

-அன்புடன் தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக