வியாழன், 1 மார்ச், 2018

படிச்சுட்டு சிரிங்க பாஸ்

😂😂😂😂
படிச்சுட்டு சிரிங்க பாஸ்
😂😂😂😂
ஒரு பெண்மணிக்கு மும்பையில்
*வேலை கிடைத்தது* பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு *தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள்.*
அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம்
*SMS feed செய்து அனுப்பினாள்.*
SMS தவறுதலாக கணவனுக்கு பதில் *வேறொறு நபருக்கு சென்று விட்டது.*
😳😳😳😳😳அந்த மனிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மனைவிக்கு *இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார்.*
அவர் அந்த SMS ஐ படித்து விட்டு  மயங்கி விழுந்தார்.
*அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர்.* அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து.

*நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன்.* *தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது.*
*நீங்கள் என்னைபற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன்.*
இப்படிக்கு
தங்கள்
*மனைவி*

தனியாக சிரிக்க வேண்டாம்
Please
share it to others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக