சனி, 24 மார்ச், 2018

தமிழ்நாட்டின் மூலை

தமிழ்ச்சமுகத்தின் மீது அக்கறை உள்ள அனைவருக்கும் வணக்கம்.

அனைத்து ஊடகங்களும் அரசு மற்றும் மக்களின் எதிரிகள் கையில் இருப்பதால் மக்களுக்கு போய் சேர வேண்டிய செய்திகள் தடுக்கப்படுகின்றன.ஆகையால் அந்தப்பணியை நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மூன்று வருடத்திற்கு மேலாக தேசத்தின் குரல் மாத இதழ் மக்கள் மத்தியிலே வலம் வந்துகொண்டிருக்கிறது.தேசத்தின்குரல் இணையத்தளமும் சமீபத்தில் கொண்டு வந்திருக்கிறோம்( www.desathinkural.com) தேசத்தின் குரல் இதழை தினசரியாக கொண்டு வருவதும் ,தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்ப்பதும் எங்கள் இலக்காக இருக்கிறது. எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்.உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக