நிச்சயதார்த்தம் முடிந்ததும்...
புதுப் பெண்ணும்,
புது மாப்பிள்ளையும்
செல்போனில் பேசிக்
கொள்கிறார்கள்...
📞👱☎👸📞
👱ஆண்:
இதற்காகத்தானே இத்தனை நாளாய்
காத்திருந்தேன்.
👸பெண்:
நீ
என்னை விட்டு விலகிவிடுவாயா?
👱ஆண்:
கனவிலும் அவ்வாறு நான்
நினைக்க மாட்டேன்.
👸பெண்:
நீ என்னை விரும்புகிறாயா?
👱ஆண்:
ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல
என்றென்றும் !
👸பெண்:
நீ என்னை மறந்து விடுவாயா?
👱ஆண்:
அதை விட நான் செத்துப்
போயிரலாம்!
👸பெண்:
எனக்கொரு முத்தம் தருவாயா?
👱ஆண்:
கண்டிப்பாக
அதுதானே எனக்கு மிகப்பெரிய
சந்தோச தருணம்.
👸பெண்:
நீ என்னை அடிப்பாயா?
👱ஆண்:
ஒருபோதும் அந்தத் தவறை நான்
செய்ய மாட்டேன்
👸பெண்:
நீ என்னுடன்
கடைசி வரை கை கோர்த்து வருவாயா?
திருமணத்திற்கு பின் இவர்கள்
என்ன பேசுவார்கள்.?
என்பதை அறிய ஆவலா.?
⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆
ஆம் எனில்,
அப்படியே கீழிருந்து மேலே படிக்கவும்...!!
😜 ----😜
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக