சனி, 15 அக்டோபர், 2016

மனதை அதிரவைத்த காதல் கதை !!!


>>>
ஒரு அழகான கிராமம்.அந்தக்
>
> கிராமத்தின் தலைவருக்கு ஒரு
>
> பெண் இருந்தாள்..அவளைப் போல்
>
> ஒரு
>
> அழகிய பெண்னை யாரும்
>
> பார்த்ததும் இல்லை
>
> கேட்டதும்
>
> இல்லை.அந்தப் பெண் பக்கத்து
>
> கிராமத்தைச்
>
> சேர்ந்த ஒரு சாதாரண
வாலிபனைக்
>
> காதலிக்க ஆரம்பித்து
>
> விட்டாள்.
>
> இது தெரிந்ததும் மொத்த
>
> கிராமமும் அந்தக் காதலை
>
> எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
>
> வேறு வழி
>
> தெரியாத காதல் ஜோடி ஊரை
>
> விட்டு ஒட
>
> தீர்மானித்து ஒரு
>
> நாள் யாருக்கும் தெரியாமல்
>
> காணாமலும் போய்விட்டனர்.
>
> உடனே
>
> ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
>
> தேடியது. இருந்தும் அவர்களால்
>
> கண்டு பிடிக்கவே
>
> முடியவில்லை.
>
> அதன் பிறகு அவர்கள்
>
> அந்த்க்
>
> காதலை ஏற்றுக்
>
> கொள்ள முடிவு
>
> செய்து செய்தித்தாளில்
>
> விளம்பரமும்
>
> கொடுத்தனர்.அதைப்
>
> பார்த்த
>
> காதல் ஜோடி உடனே ஊர்
>
> திரும்பியது. சந்தோஷப் பட்ட
>
> ஊர்
>
> மக்கள் அந்தக்
>
> காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
>
> முறையில்
>
> திருமணம் செய்ய
>
> முடிவு செய்தனர்.
>
> திருமணத்திற்குத் தேவையான
>
> பொருட்களை
>
> வாங்க
>
> நகரத்திற்குச்
>
> சென்றிருந்தனர்.அப்போது
>
> எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
>
> மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
>
> எதிரிலேயே
>
> உயிர்
> துறந்தான்.
>
> உடனே அந்தப்
>
> பெண்னும்
>
> மனநிலை
>
> பாதிக்கப்பட்டாள்.
>
>
>
> ரொம்ப நாட்களுக்குப்
>
> பிறகு
>
> நினைவு திரும்பிய அந்தப் பெண்
>
> குடும்பத்தினருடன்
>
> வசித்து
>
> வந்தாள். திடீரென்று ஒரு நாள்
>
> அப்பெண்னின் தாய் ஒரு கனவு
>
> கண்டாள்.
>
> அதில் ஒரு தேவதை தோன்றி
அவள்
>
> மகள் அவளுடைய
> காதலன் நினைவாக
>
> வைத்திருக்கும் உடையில்
>
> இருக்கும்
>
> இரத்த்க் கறையை
>
> உடனே துவைக்க வேண்டும்
>
> என்றது,இல்லா விட்டால்
>
> மோசமான
>
> விளைவுகள்
>
> ஏற்படும் என்றும் எச்சரிக்கை
>
> செய்தது.
>
> அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
>
> அடுத்த நாள் அதே
>
> தேவதை அந்தப் பெண்னின்
>
> தந்தையிடமும் கனவில்
>
> எச்சரித்தது.ஆனால் அவரும்
>
> அதைக் கண்டு
>
> கொள்ளவில்லை
>
> அடுத்த நாள் அப்பெண்னின்
>
> கனவிலேயே தோன்றி
>
> எச்சரித்தது.அவள் உடனே
>
> தாயிடம் கனவைப் பற்றிக்
>
> கூறினாள். அதன் பிறகே அதன்
>
> முக்கியத்துவம்
>
> உணரப்பட்டது.அவள் தாய்
>
> அதை
>
> துவைக்கக் கூறினாள்.
>
> உடனே அந்தப் பெண்னும்
>
> அதைத்
>
> துவைத்தாள்.
> இருந்தும் தேவதை
>
> மறுபடியும் அடுத்த நாள்
>
> கனவில்
>
> வந்து கறை சரியாகப்
>
> போகவில்லை
>
> என்று
>
> எச்சரித்தது.
>
> மறுபடியும் அப்பெண்
>
> அத்துணியைத்
>
> துவைத்தாள்.இருந்தும்
>
> கறை
>
> போகவில்லை.
>
> அடுத்த நாள் காலையில்
>
> அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
>
> பெண் கதவைத்
>
> திறந்தாள்.அப்போது கனவில்
>
> வரும் அதே பெண் நின்று
>
> கொண்டிருந்தாள். அவள் முகம்
>
> கனவில் வருவதைப்
>
> போல் கனிவாக
>
> இல்லாமல்
>
> வெளிறிப் போய் இருந்தது.உடனே
>
> இவள் பயத்தினால்
> அலறினாள்.
>
> அந்தத் தேவதை கோபத்துடன்
>
> கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்*
>
> *எக்ஸல்* போடு கறை போயிடும்"
>
> என்றது.
>
>
>
> இதைப் படித்ததும் உடனே
> என்னை
>
> உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
>
> நானே இதை எனக்கு
>
> அனுப்பியவரைத்
>
> தேடிக்கிட்டு
>
> இருக்கேன.
marketla puthusubaa.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக