ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்.

♨ சற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்... ♻

ஒரு 💃 பெண் தன் சமையல்
அறையில் கியாஸ்
🔥(Gas Stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
🍲பாத்திரம் கழுவும் இடத்தில் சில
🐞கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்..

உடனே அவள்
🐞பூச்சிக் கொல்லி ("Hit","Mortein") மருந்தை அடித்து தெளித்தாள்.

அந்த மருந்தின் வேகத்தால்
🔥கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.

அவளைக் காப்பாற்ற முயன்ற
🏃கணவர் மீதும்
🔥தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் மருத்துவ
🏥மனையில் சேர்க்கப்பட்டனர்.

🏃கணவர் தொடர்ந்து
💉சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அந்த
💃பெண்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
😔இறந்து போனாள்.

அவள் இறந்தது கூட
🏃கணவனுக்கு தெரியாது.

🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
அதனால் எரிவாயு
🔥 எரிந்து கொண்டு இருக்கும் போது
🐞பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று
🚫 எச்சரிக்கப் படுகிறது.

இந்த செய்தியை படித்ததோடு
விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் முகநூலிலோ (Facebook) அல்லது கட்சவை அஞ்சல் 
சேவையிலோ (What's app) பரப்புங்கள்.
🙏 நன்றி.
Plz share this message

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக